Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தடுப்பு ; அனைவரும் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டும்- கரு ஜெயசூரிய

November 2, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை 20வது திருத்தத்தின் பின்னர் இலங்கை மிகவும் வலுவான நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொண்டிருப்பதால் அவர் வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதியான சமூகத்திற்காக தேசிய இயக்கம் 20வது திருத்தத்தை எதிர்த்தாலும் அதன் மூலம்; கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

Next Post

இந்திய தூதரகத்தின் ஊழியருக்கு கொரோனா

Next Post

இந்திய தூதரகத்தின் ஊழியருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures