Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா ஆபத்து முடிந்தாலும் ஒன்லைன் கற்பித்தல் தொடர்ந்து நீடிக்கும்

February 19, 2021
in News, Politics, World
0

‘கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, ஒன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது,’ என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக. உலகமே தற்போது ஒன்லைன் மூலம் இயங்கி வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்கள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு ஒன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வியை அளித்து வருகிறது.

இந்நிலையில், ஒன்லைன் வகுப்புக்களை மையமாக கொண்ட 50க்கும் மேற்பட்ட மென்பொருள் டூல்சை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஆபத்து எதிர்காலத்தில் நீங்கி விட்டாலும் கூட, ஒன்லைன் கற்பித்தல் என்பது இனிமேல் எங்குமே நிற்காது.

எங்கிருந்து வேண்டுமானாலும் கற்கலாம், எங்கிருந்து வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்பது முடியாது. அடுத்து வருவதை கற்றுக் கொள்வதை மறுபரிசீலனை செய்வதற்கான நம்ப முடியாத வாய்ப்பு நமக்கு உள்ளது. எனவே தான், கடந்தாண்டு கற்றல் மற்றும் கல்வியை கவனம் செலுத்தும் பகுதியாக மாற்றினோம். கற்றல், கற்பித்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Previous Post

கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது: வெள்ளை மாளிகை உத்தரவு

Next Post

பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

Next Post

பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures