Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவுக்கு 5 ஆண்களும் 5 பெண்களும் பலி !

November 2, 2021
in News, Sports
0
கோவிட் தொற்றிற்கு பலியான இளம் பெண் மருத்துவர்

நாட்டில்  இன்று செவ்வாய்க்கிழமை (02) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 10 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,770 ஆக உயர்வடைந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 05 ஆண்களும் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.  இதில் 30 வயதிற்குட்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் ஒரு ஆணும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4 ஆண்களும் 4 பெண்களுமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 541 481  ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 513 540 பேர் குணமடைந்துள்ளனர். 14 629 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பங்களாதேஷை வெற்றிகொள்ளும் முனைப்புடன் தென்னாபிரிக்கா !

Next Post

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

Next Post

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures