Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாத் தடுப்பூசியின் அடுத்த தொகுதி விரைவில் வரும்!

April 18, 2021
in News, Politics, World
0

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியின் அடுத்த தொகுதி ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நாட்டை வந்து சேரும் என்று கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அத்தோடு ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் – வி’ தடுப்பூசியையும் குறித்த காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில், கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ‘அஸ்ட்ராசெனிகா‘ தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் நிலவுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக மாற்றுத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

அஸாத் ஸாலியை வதைக்கும் அரசு!

Next Post

ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி – விமல் திட்டவட்டம்

Next Post

ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி – விமல் திட்டவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures