Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரிய மொழிப் பரீட்சை எழுதாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

August 27, 2017
in News
0
கொரிய மொழிப் பரீட்சை எழுதாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

கொரியா மொழி திறன் பரீட்சைக்காக தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு வேறு ஒரு தினத்தில் பரீட்சையை நடாத்த கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கு முடியாமல் போன விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தன.
அந்த விண்ணப்பதாரிகளுக்காக மாத்திரம் புதிய தினம் ஒன்றில் பரீட்சை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பாதாரிகளுக்கு வழங்கப்படும் மாற்று தினங்கள் தொடர்பான விபரங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் என அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.

Previous Post

கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

Next Post

கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

Next Post
கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures