Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொண்டு வரப்பட்ட 1, 600 கிலோகிராம் மஞ்சள் மீட்பு

June 2, 2021
in News, Politics, Sri Lanka News
0

கற்பூரத்தை இறக்குமதி செய்யும் போர்வையில் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1, 600 கிலோகிராம் மஞ்சளை சுங்கப் பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

குறித்த மஞ்சள் தொகை 507 பெட்டிகளில் பொதியிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறவிருந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி வருமானம் இழக்கப்பட்டுதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இறக்குமதியாளருக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

உத்தரபிரதேச அனுமன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Next Post

சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ்

Next Post

சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures