Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு – இந்தியாவில் சம்பவம்

August 1, 2021
in News, இந்தியா
0
உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு

இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டபடி பேசிய போது கைத்தொலைபேசி வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடலை  அவரது குடும்பத்தினர் எரித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பாடசாலை, பல்கலைக்கழக  வகுப்புகள் இணையவழி கல்வி மூலம் நடப்பதால் மாணவர்களிடையே கைத்தொலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கைத்தொலைபேசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என மாணவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆப்கான் விமான நிலையத்தில் ஒரே இரவில் மூன்று ரொக்கெட்டு தாக்குதல்கள்

Next Post

அவரது மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் – குமார் சங்கக்கார

Next Post
அவரது மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் – குமார் சங்கக்கார

அவரது மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் - குமார் சங்கக்கார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures