Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைது செய்யப்படக்கூடாதென மஹிந்தவுடன் இணைந்து கோத்தபாய செய்த காரியம்!

November 28, 2017
in News, Politics
0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்படலாம் என பல தரப்பினராலும் கடந்த நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில், நுகேகெடை பெல்லன்வில விஹாரையில் நேற்று மாலை 6:30 அளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த வழிபாடானது வியத்மக என்ற அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

மேலும், இந்த பூஜையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடூரம்! இரு உயிர்கள் பலி: 14 பக்க கடிதம் மீட்பு

Next Post

139 பேரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி, வங்காளதேச நீதிமன்றம் தீர்ப்பு

Next Post
139 பேரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி, வங்காளதேச நீதிமன்றம் தீர்ப்பு

139 பேரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி, வங்காளதேச நீதிமன்றம் தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures