Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

October 7, 2017
in News, Politics
0
கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தோட்டயில் நேற்று (06) நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயர் பொலிஸ் அதிகாரியொருவர் இவ்வாறு தாக்குதல் நடாத்துகின்றார்.
நேற்று நடைபெற்ற ஊர்வலத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

Next Post

ஹம்பாந்தோட்டயில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Next Post

ஹம்பாந்தோட்டயில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures