Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா – மெல்பேர்ன் – 2022’ இடைநிறுத்தம்

January 5, 2022
in News, Sri Lanka News
0
‘கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா – மெல்பேர்ன் – 2022’ இடைநிறுத்தம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்கமுடியாக் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்றும், நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளும் இந்த இடைநிறுத்தத்துக்குக் காரணங்கள் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம். விக்ரோறிய மாநிலத்திலும் மீண்டும் நோய்த்தொற்றுப்  பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில், இவ்விளையாட்டு நிகழ்வு நடாத்துவது பொருத்தமற்றதென்ற காரணத்தால், சமூகப்பொறுப்புணர்வுடன் இந்நிகழ்வு இடைநிறுத்தப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, விக்ரோறியா.

 

Previous Post

கொரோனா மாத்திரை விற்பனையில் | விலை 35 ரூபாய்

Next Post

உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Next Post
உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures