Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ஈராக் பிரதமர்

November 7, 2021
in News, Sports
0
கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ஈராக் பிரதமர்

ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, தலைநகர் பாக்தாத்தில் உள்ள தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.

தலைநகரின் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அவரது இல்லம், ஒரு கொலை முயற்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காதிமி காயமின்றி தப்பினார்.

எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பிரதம அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

ஒரு டுவிட்டர் பதிவில் நலமாக இருப்பதை உறுதிபடுத்திய காதிமி, அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒக்டோபர் 10 ஆம் திகதி பொதுத் தேர்தல் முடிவுக்காக ஈராக் தலைநகரில் நடந்த கொடிய போராட்டங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

2022 இருபது – 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே !

Next Post

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1,019 பேர் கைது

Next Post
கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1,019 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures