Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்

August 19, 2017
in News, World
0
குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு அவர் சமீபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தும் இன்று கோரக்பூர் செல்கிறார். அந்த நகரில் நடைபெறும் சுகாதார இயக்க நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.

இதற்கிடையே அலகாபாத் மற்றும் லக்னோ ஐகோர்ட்டுகளில், இந்த பிரச்சினைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை உரிய விளக்கம் அளிக்கவும், மூளை அழற்சி நோயை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படியும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Previous Post

 எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்

Next Post

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

Next Post
பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures