Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

August 6, 2019
in News, Politics, World
0
வத்தளை – கெரவலபிட்டிய குப்பை மேட்டில் குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டுவந்த நிலையில், குறித்த குப்பை மேட்டில் குப்பைகளைக் கொட்டக்கூடிய அளவு எல்லை கடந்துள்ளது.
இந்தநிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post

மஹிந்த ராஜபக்ஸ 11 ஆம் திகதி கட்சி மாறுவது குறித்து- ஜி.எல். கருத்து

Next Post

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Next Post

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures