Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி – செவன் வில்லாவிலிருந்து முற்றாக வெளியேறிய இராணுவம்

September 14, 2016
in News, Politics
0

கிளிநொச்சி – செவன் வில்லாவிலிருந்து முற்றாக வெளியேறிய இராணுவம்

625-590-560-350-160-300-053-800-944-160-90-3
கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணியில் செவன் வில்லா (SevenVilla) இராணுவ ஓய்வு விடுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை இராணுவம் தன்னுடைய பயன்பாட்டில் வைத்திருந்தது.

எனினும் குறித்த காணி உத்தியோகபூர்வமாக காணி உரிமையாளரிடம் கையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் எவ்வித முன் அறிவிப்புமின்றி அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு இரண்டாம் மாடிக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவு

Next Post

விசஊசி விவகாரம்! இரு தினங்களில் 73 போராளிகள் மருத்துவ பரிசோதனை!

Next Post

விசஊசி விவகாரம்! இரு தினங்களில் 73 போராளிகள் மருத்துவ பரிசோதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures