Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

October 13, 2017
in News, Politics
0

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அவர்களின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச அவர்களின் தலைமையில் இடம்பெற்ற, மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் சுமார் 32 மில்லியன் நிதியுதவியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால் மற்றும் கால்நடை வைத்தியதிணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

Next Post

யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவிப்பு

Next Post

யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures