Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் நேற்றும் இன்றும் ஒரே இடத்தில் வாகன விபத்து

October 12, 2017
in News
0
கிளிநொச்சியில் நேற்றும் இன்றும் ஒரே இடத்தில் வாகன விபத்து

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அதேபகுதியில் நேற்றைய தினம் சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்டு சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.
நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படாமையாலேயே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டாமையே இன்றைய விபத்துக்கான காரணம் என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Previous Post

இலங்கையில் தாய்வான் புலனாய்வு வங்கி அதிகாரிகள்

Next Post

6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

Next Post
6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures