Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் நீர்ப்பாசன வாய்க்காலில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

May 25, 2021
in News, Sri Lanka News
0

கிளிநொச்சி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக  மீட்கப்பட்டவர், கிளிநொச்சி  திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் எனவும், அவருக்கு வயது 30 எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர், தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுப்பட்டவர் எனவும் நேற்றுமாலை(24.05.2021) குளிப்பதற்காக வாய்க்காலிற்கு சென்றபோது நீரில் மூழ்கி மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாடசாலை மாணவர்கள் பாரிய உளநெருக்கடியில்! – இலங்கை ஆசிரியர் சங்கம்

Next Post

நாளையும் கடும் மழை, பலத்த காற்றுடனான காலநிலை நிலவும்

Next Post

நாளையும் கடும் மழை, பலத்த காற்றுடனான காலநிலை நிலவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures