Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.

December 13, 2017
in News
0

கிளிநொச்சி நகரில் அன்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர். இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது.

கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
நேற்றைய தினமும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள தொலைதொடர்பு நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு 25 ரூபா பணம், நான்கு தொலைபேசிகள், தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையில் மீண்டும் பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படும்?

Next Post

முல்லைத்தீவு பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

Next Post
முல்லைத்தீவு பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

முல்லைத்தீவு பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures