Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சிமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் போராட்டம்!

October 30, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகவனயீர்ப்பு போராட்டம்ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
மாதம் தோறும் 30ம் திகதி குறித்த போராட்டம் அவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என்பதுடன், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது தொடர் போராட்டம் இன்று 1349வது நாளாக தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த போராட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கத்தின் தலைவர் கலாரஞ்சினி கருத்து தெரிவித்தார்.

Previous Post

இன்று முதல் அமுலாகும் புதிய சட்டங்கள்…!!

Next Post

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

Next Post

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures