Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணத்த பஸ் விபத்து ; 17 பேர் படுகாயம்

December 19, 2021
in News, Sri Lanka News
0
பேருந்து விபத்து : 43 குழந்தைகள் காயம்

கிளிநொச்சியில் இருந்து யாத்திரீகர்களுடன் கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று பதியத்தலாவை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து நேற்றிரவு கதிர்கமாத்தை நோக்கி குறித்த பஸ் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்தாகவும் கூறப்படுகின்றது.

இதனால் பஸ்ஸில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

Next Post

எம்மை தாராளமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கலாம் – உதய கம்மன்பில அதிரடி

Next Post
தமிழீழம் உருவாகிவிட்டது! பொலிஸ்மா அதிபரின் மௌனம் இதை உணர்த்துகின்றது? பெரிய சந்தேகம்

எம்மை தாராளமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கலாம் - உதய கம்மன்பில அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures