Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

November 19, 2017
in News, Politics
0
கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் தவறான பிரச்சாரங்களை வெளியிடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக ஊடகமான பேஸ்புக்கில் போலியான தரவுகளை வழங்குதல் தவறான பிரசாரங்களை பதிவிடுதல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவாறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அல்லது போலி தகவல்களை பேஸ்புக்கில் பதிவிட்டு கலவரங்களை தூண்டுவோரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை மூலம் கேட்டுள்ளது.

Previous Post

கிந்தொட்டயில் சேதமடைந்த சொத்து மதிப்பீட்டுப் பணி ஆரம்பம்- அமைச்சர் வஜிர

Next Post

அரசாங்கத்துக்கு அன்றும் முதுகெலும்பு இல்லை, இன்றும் அதேபோன்றுதான்

Next Post

அரசாங்கத்துக்கு அன்றும் முதுகெலும்பு இல்லை, இன்றும் அதேபோன்றுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures