Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிந்தொட்டயில் சேதமடைந்த சொத்து மதிப்பீட்டுப் பணி ஆரம்பம்- அமைச்சர் வஜிர

November 19, 2017
in News, Politics
0

கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் சேதமடைந்த சொத்துக்களை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (18) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரதேசத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் அமைதியாக செயற்படுமாறும் காலி வாழ் மக்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

டிசம்பர் உலக அழிவின் ஆரம்பமா….?

Next Post

கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

Next Post
கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures