Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிண்ணியா மருத்துவமனைக்கு பாதுகாப்புக் கமராக்கள்!!

August 21, 2018
in News, Politics, World
0

கிண்ணியா தளவைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடலும், பாதுகாப்பு கமராக்கள் வழங்கும் நிகழ்வும் கிண்ணியா தளவைத்தியசாலையில் இடம் பெற்றது.

சமூக , கல்வி,அபிவிருத்திக்கான வலையமைப்பின் பங்கேற்றலுடன், அக்ரம் அமைப்பினரும் இணைந்து ஒரு தொகை சி.சி.ரி.வி. கமராக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார்.பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் கயல்விழி, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.அருள் குமரன், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெம்ஸீத், அக்ரம் அமைப்பின் தலைவர் அக்ரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

இத்தாலி வௌ்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு

Next Post

ஜனாதிபதி மைத்திரியின் கையில் என்ன நடந்தது?

Next Post

ஜனாதிபதி மைத்திரியின் கையில் என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures