Wednesday, July 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது தற்கொலை தாக்குதல்.

October 3, 2017
in Life, News, Politics, World
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் தற்கொலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தயுள்ளனர்.

ஒரு பயங்கரவாதி மட்டும் தற்கொலை வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளதுடன் அந்த பயங்கரவாதி உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதி யார் என அடையாளம் காணப்படவில்லை, மீதம் உள்ள பயங்கரவாதிகள் அங்கு உள்ள கட்டிடத்திற்குள் மறைந்த வண்ணம் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தப்படவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சண்டையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர், தொடர்ச்சியாக அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு படை முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், விமான சேவையானது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய ஓடுதளத்திலும் பாதுகாப்பு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் படை பொலிஸ்அதிகாரிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து காஷ்மீர் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் பயணிகள் மிகுந்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

அங்கு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த, நகரில் முக்கிய இடத்தில் அமைந்து உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக மீண்டும் நவாஸ்!

Next Post

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்.

Next Post
Easy24News

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025
“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

July 30, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

July 30, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

July 30, 2025

Recent News

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025
“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

July 30, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

July 30, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

July 30, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures