Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காவல்துறையின் மிருகத்தனமான செயல் : ரஜினி கண்டிப்பு

May 23, 2018
in Cinema
0
காவல்துறையின் மிருகத்தனமான செயல் : ரஜினி கண்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவத்தில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வீடியோ வடிவில் ரஜினி மீண்டும் ஒரு கண்டனத்தை பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி, காவல்துறையினரின் வரம்புமீறின சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.

Previous Post

மத்திய அரசின் தாளத்திற்கு நடனமாடுகிறதா தமிழக அரசு? – பிரகாஷ் ராஜ்

Next Post

சுஜா வருணியுடன் காதலை உறுதி செய்தார் சிவாஜிதேவ்

Next Post

சுஜா வருணியுடன் காதலை உறுதி செய்தார் சிவாஜிதேவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures