Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கால அவகாசம் வழங்கப்பட முடியாது

September 9, 2018
in News, Politics, World
0

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனவே இலங்கைக்கு இந்த பிரேரணைகளை அமுலாக்குவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் முழுமையாக இந்த பிரேரணைகள் அமுலாக்கப்படவில்லை.

இந்தநிலையில் அரசாங்கம் மேலதிக காலத்தை கோரலாம் என்று கூறப்படுகின்ற நிலையில், அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தனிடம் வினவப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர் மீண்டும் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது மிகப்பெரிய தவறாக அமையும் என்று குறிப்பிட்டார்.

Previous Post

வடக்கின் அடுத்த முதல்வர் யார்? பரபரப்பாகும் தமிழர் அரசியல்

Next Post

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது..!

Next Post

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures