Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

April 26, 2022
in Sri Lanka News
0
காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்து நடத்தப்பட்டும் இந்த போராட்டத்தில் கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தகவல்களை சிலர் திருடியுள்ளதாகவும், அவர்களை கையும் களவுமாக தற்போது பிடித்ததனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தகவல்களை திருடியவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

Next Post

விலை அதிகரிக்காமல் விநியோகம் இல்லை: லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

விலை அதிகரிக்காமல் விநியோகம் இல்லை: லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures