Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காரணமின்றி பிரவேசிக்கும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை

June 8, 2021
in News, Politics, Sri Lanka News
0

எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் நேற்று (07) காலை 6.30 முதல் 9.30 வரையில் மொத்தமாக 78,022 வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளன.

அவற்றில் 20,307 வாகனங்கள் முதலீட்டு மற்றும் வங்கி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும்.

Previous Post

ஓமந்தையில் பேருந்து விபத்து!

Next Post

10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

Next Post

10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures