Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

August 15, 2021
in News, Sri Lanka News
0
ஆப்கானில் 10 ஆவது மாகாண தலைநகரையும் கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில் பணியமர்த்தப்பட்ட இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

காபூலில் தற்போது சுமார் 50 இலங்கையர்கள் வேலை செய்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் தலைநகரை தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானின் அதிகார மையத்தை சூழ்ந்தன, ஆனால் ஒப்படைப்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

ஆகஸ்ட் 17 முதல் மறு அறிவித்தல் வரை திருமணங்களுக்கு அனுமதி இல்லை

Next Post

நாட்டில் இன்று 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Next Post
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் இன்று 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures