Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காதலனை கேலி செய்த சூர்யா – கடும் கோபத்தில் நயன்தாரா

September 5, 2016
in Cinema, News
0
காதலனை கேலி செய்த சூர்யா – கடும் கோபத்தில் நயன்தாரா

காதலனை கேலி செய்த சூர்யா – கடும் கோபத்தில் நயன்தாரா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஒருபுறம் இருக்க, இவர்கள் தங்களுடைய அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்கள்.

அண்மையில் படத்தின் கதையை விக்னேஷ் சிவன், சூர்யாவிடம் கூறி இருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து, நயன்தாரா நாயகி ஓகே, இதில் ஹீரோ யார் என்று அதிரடியாக கேள்வி கேட்டுள்ளார்.

தன் காதலரை சூர்யா கலாய்த்ததால் அவர் மீது நயன்தாரா மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் உண்மையா என்பது தெரியவில்லை.

Previous Post

‘பைரவா’ போஸ்டரை லீக் செய்தது யார்? பரபரப்பு தகவல்

Next Post

புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

Next Post
புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures