Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணி உறுதி வழங்குவதை தடுத்து நிறுத்த முனைந்தால், வீதிக்கு வருவோம்- பிரதமர்

July 8, 2019
in News, Politics, World
0

இலங்கை மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுதிப் பத்திரங்கள் கிடைக்காத 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  அம்பாறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு தடுத்து நிறுத்த யாராவது முற்படின், மக்களுடன் பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவும் தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உறுதிகளை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்து அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டபோது அதற்கு அனுமதியைப் பெற இரு வருடங்கள் சென்றது. தற்பொழுது அதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

இந்தோனேசியாவில் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

Next Post

ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

Next Post

ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures