Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

July 31, 2017
in News, Politics
0
காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் என இரா­ணுவத் தள­பதி லெப்­டினல் கேணல் மகேஸ் சேன­நா­யக்க தன்­னிடம் உறு­தி­ய­ளித்­த­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.நேற்­றைய தினம் நண்­பகல் வட­மா­காண முத­ல­மைச்­சரை அவ­ரது வாசஸ்­த­லத்தில் புதிய இரா­ணுவத் தள­பதி மகேஸ் ­சே­ன­நா­யக்க சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யத்தை குறிப்­பிட்டார்.

கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் மேலும் தெரி­விக்­கையில்,

சந்­திப்பில் இரா­ணுவத் தள­பதி ஓர் விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது மயி­லிட்டி துறை­மு­கத்தை விரைவில் திருப்பி பெற்றுத்தரு­வ­தாக கூறி­யி­ருந்­த­தின் ­படி அதனை மீள பெற்­று­த்தந்­து­விட்­ட­தாக கூறினார்.

இதன்­போது நான் அவ­ரிடம் சில விட­யங்­களை எடுத்­துக்­கூ­றினேன். தோல­கட்டி பகு­தியில் பண்ணை பகு­திகள் இன்­னமும் விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ளன. அதற்­கான வீதி­யா­னது 2 கிலோ ­மீற்றர் தூரம் உள்ள நிலையில் அதனை விடு­விக்­காது இருப்­பதால் அதற்கு பதி­லாக 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றி செல்ல வேண்­டி­யுள்­ள­தாக பாதி­ரி­யார்கள் என்­னிடம் கூறிய விட­யத்தை இரா­ணுவ தள­ப­தி­யிடம் நான் கூறி­யி­ருந்தேன். இது தொடர்­பாக அவர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்தார்.

மேலும் தற்­போது யுத்த காலத்தில் இருப்­பது போன்­றல்­லாது யுத்தம் முடி­வ­டைந்த பின்­ன­ரான காலத்தில் இரா­ணுவம் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும், மக்­க­ளுக்கு நன்மை பயக்­கக்­கூ­டிய விதத்தில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக தாம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கூறி­வ­ரு­வ­தாக என்­னிடம் இரா­ணுவ தள­பதி கூறினார்.

இத­னை­விட காணி­வி­டு­விப்பு தொடர்­பாக நல்­ல­தொரு செய்தி கிடைக்­கு­மென அவர் கூறி­ய­துடன் கேப்­பா­ப்புலவு காணி விடு­விப்பு தொடர்பாக சுவாமிநாதன் ஒரு தொகை பணத்தை தருவதாக கூறியுள்ள நிலை யில் படையினர் அப் பகுதியை விடுவித்து விடுவார் கள் என தான் நம்புவதாகவும் இராணுவத் தளபதி என்னிடம் சுட்டிக்காட்டினார் என்றார்.

Previous Post

தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

Next Post

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

Next Post
இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures