Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போனவர்களின் உறவினர்களை சிங்கள அருட்சகோதரிகள் சந்திப்பு

April 17, 2018
in News, Politics, World
0

காணாமல் போனவர்களின் உறவினர்களை கொழும்பில் இருந்து சிங்கள அருட்சகோதரிகள் சந்தித்துப்பேசியுள்ளனர்
காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டடம் 404 வது நாளாக முல்லைத்தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில் சிங்கள அருட்சகோதரிகள் இன்று முல்லைத்தீவுக்கு வருகைதந்து சந்தித்துப் பேசியுள்ளனர்
இதில் காணாமல் போன உறவினர்களின் அமைப்பின் தலைவி திருமதி அலை கருத்துத் தெரிவிக்கையில் அரசியல் கைதியாக இருக்கின்ற ஆனந்த சுதாகரணை விடுதலை செய்வதாக அப்பிள்ளைகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி விடுதலை செய்யவில்லை
புத்தாண்டுக்கு விடுதலை செய்வதாக தெரிவித்தும் அது நடைபெறவில்லை இவ்வாறான நிலையில் காணாமல் போனவர்களுக்கான தீர்வை ஜனாதிபதி எப்போது தரப்போகின்றார்.
ஸ்ரீலங்காப் படையினர் தமிழர் பகுதிகளில் குண்டுபோட்டு அழித்தனர் ஆனால் விடுதலைப்புலிகள் அவ்வாறு சிங்களமக்களை அழிக்கவில்லை மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்து இருக்கின்றது எனத் தெரிவித்தார்

Previous Post

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைப்பு

Next Post

ஈழ அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்து கனடாவின் நிலைப்பாடு!

Next Post

ஈழ அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்து கனடாவின் நிலைப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures