Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

November 15, 2017
in News, Politics
0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை  ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கான நாளினை ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேரி நாளை செல்லவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதி அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிரகாரம் நாளை மறுதினம் நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. குறித்த சந்திப்பிற்காக தாம் நாளை செல்லவுள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதியின் செயற்பாடானது வரவேற்க தக்கது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள்   தெரிவிக்கின்றனர்.

Previous Post

யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

Next Post

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைக் குடும்பம்!

Next Post
வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைக் குடும்பம்!

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைக் குடும்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures