Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கள்ள நோட்டுக்களுடன் இருவர் கைது

December 2, 2017
in News
0

திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் ஆயிரம் ருபாய் கள்ள நோட்டுக்களுடன் இரண்டு பேரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஐனுஷன் தெரிவித்தார்.

நிலாவெளி கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இறக்கக்கண்டியில் சந்தேக நபரை சோதனையிட்ட போது ஆயிரம் ருபாய் கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இறக்கக்கண்டி.வாழையூற்று பகுதியைச்சேர்ந்த எம்.பீ.றிஷாத் (29வயது) மற்றும் ஏ.எச்.றிஸ்வான் (29வயது) எனவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

191 தொழில் உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம்

Next Post

‘சாகர்’ புயல் இலங்கையைத் தாக்கலாம், என எச்சரிக்கை

Next Post
‘சாகர்’ புயல் இலங்கையைத் தாக்கலாம், என எச்சரிக்கை

'சாகர்' புயல் இலங்கையைத் தாக்கலாம், என எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures