Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

August 27, 2020
in News, Politics, World
0

நாட்டில் நிலவிய கோவிட்- 19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ரீதியிலான அனைத்து அரச பாடசாலை களிலும் கல்வி கற்கும் முதலாம் தர மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக் கான வவுச்சர் கட்டண அட்டை செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் கால எல்லை நீடிக் கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வவுச்சர் நடப்பு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், நாட்டில் நிலவிய கோவிட்- 19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக் கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐ.தே.கட்சியை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே ஒரு தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே!

Next Post

விக்கியின் உரை ; மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனை சபாநாயகர் நிராகரிப்பு

Next Post

விக்கியின் உரை ; மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனை சபாநாயகர் நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures