Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலே – கனரக வாகனத்தில் ஏற முற்பட்ட அறுபது அகதிகள்!!

December 14, 2017
in News, Politics, World
0

அறுபது அகதிகள் வரை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனங்கள் மீது ஏற முற்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின் படி, பா-து-கலே சுற்றுவட்ட வீதியில், பிரித்தானியா நோக்கி செல்லும் வீதியின் குறுக்கே பார பொருட்களை வீசி வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அறுபது அகதிகள் வரை வீதிகளை மறித்ததாகவும், கனரக வாகனங்களில் ஏற முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் குவிந்த காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி அகதிகளை கலைத்தனர்.

பா-து-கலேயில் இருந்து, அகதிகள் பிரித்தானியாவின் டோவர் பகுதிக்கு செல்ல முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

வவுனியாவில் பதிவான வினோத முறைப்பாடு!

Next Post

பெண்களை விட திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்

Next Post

பெண்களை விட திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures