Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருக்கலைப்பு சட்டம் சில வைத்தியர்களின் தீர்மானம், அரசாங்கத்தினுடையது அல்ல- ஜோன்

September 9, 2017
in News, Politics
0

கருக்கலைப்பை அரசாங்கம் சட்ட மாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சில வைத்தியர்களே தமது வருமானத்தை நோக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கார்டினல் மெல்கம் ரஞ்ஜித் அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.
தான் பிரதமரிடம் தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவியதாகவும், அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையெ பிரதமர் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அசாதாரண காலநிலை: ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

Next Post

ஹலம்பகேயின் கொலை விசாரணை ஒரு வருடத்தின் பின்னர் CID யிடம்

Next Post
ஹலம்பகேயின் கொலை விசாரணை ஒரு வருடத்தின் பின்னர் CID யிடம்

ஹலம்பகேயின் கொலை விசாரணை ஒரு வருடத்தின் பின்னர் CID யிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures