Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

October 28, 2022
in News, Sports
0
வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

கராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேசிய தெரிவுக்குழுவின் தலைவராக சென்செய் ரி.டி. தரங்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சென்செய். அன்ரோ டினேஷ், சென்செய். டபிள்யூ.எம்.எம். மனோஜ் உனந்தென்ன, சென்செய். பி.ஏ. ரத்னதேவ, சென்செய். சி.ஜே.சமரசேகர ஆகியோர் இலங்கையின் விளையாட்டு அமைச்சினால் தேசிய தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். இக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களுக்கான நியமன‌ கடிதம் ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சென்செய். B.M.கீர்த்தி குமாரினால் வழங்கப்பட்டது.

தேசிய கராத்தே அணியை தெரிவுசெய்வதே இக்குழுவின் பிரதான பணியாகும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியினை‌ தெரிவுசெய்வதும் இவர்களது பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாணுக்கு விலை சூத்திரம்

Next Post

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

Next Post
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு இன்று இலங்கை வருகிறது

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures