Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

May 11, 2021
in News, Politics, World
0
கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 2,624 பேரில் 551 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 321 பேர், களுத்துறை மாவட்டத்தில் 362 பேர், குருநாகல் மாவட்டத்தில் 177 பேர், காலி மாவட்டத்தில் 170 பேர், மாத்தறை மாவட்டத்தில் 19 பேர் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 39 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 23 பேர், அம்பாறை மாவட்டத்தில் 58 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 83 பேர் , திருகோண மலை மாவட்டத்தில் 36 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர், நுவரெலியா மாவட்டத்தில் 184 பேர் மற்றும் கண்டி மாவட்டத்தில் 50 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 128 பேர், புத்தளம் மாவட்டத் தில் 46 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 109 பேர், மாத் தளை மாவட்டத்தில் 26 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 54 பேர், அம்பாந் தோட்டை மாவட்டத்தில் 41 பேர், மட்டக்களப்பு மாவட்டத் தில் 26 பேர், மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 92 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous Post

இடை நிறுத்தப்படும் பேருந்து சேவைகள்

Next Post

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு – இதுவரையில் தீர்மானிக்கவில்லை

Next Post

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு - இதுவரையில் தீர்மானிக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures