Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கம்பஹாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

January 23, 2021
in News, Politics, World
0

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 139 நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதுடன், இதன்படி, அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 101 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை பதிவான கொவிட்-19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 22,176 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய மாவட்டங்களை பொருத்தவரையில், கண்டி மாவட்டத்தில் 108 பேரும், களுத்துறையில் 66 பேரும், காலி மாவட்டத்தில் 61 பேரும், இரத்தினபுரியில் 39 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 65 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 45 பேரும் நேற்று அதிக கொவிட்-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.

Previous Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது

Next Post

மேலும் 474 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Next Post

மேலும் 474 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures