Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கன்னடனே நிறுத்து உன் காடைத்தனத்தை!! தாயகத் தமிழனில் கைவைத்தால்…. ஈழத் தமிழனுக்கு வலிக்குமடா!

September 17, 2016
in News
0
கன்னடனே நிறுத்து உன் காடைத்தனத்தை!! தாயகத் தமிழனில் கைவைத்தால்…. ஈழத் தமிழனுக்கு வலிக்குமடா!

கன்னடனே நிறுத்து உன் காடைத்தனத்தை!! தாயகத் தமிழனில் கைவைத்தால்…. ஈழத் தமிழனுக்கு வலிக்குமடா!

www wwww
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தும், தமிழருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அங்கு வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், வடக்கின் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ். மருதடி வீதியிலுள்ள யாழ். இந்திய துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக மேற்படி அமைப்பின் தலைவர் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 04.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

Tags: Featured
Previous Post

பற்றி எரிந்த கிளிநொச்சி பொது சந்தை! பலகோடிகள் நாசம்

Next Post

புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சிங்கள வாலிபர்

Next Post
புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சிங்கள வாலிபர்

புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சிங்கள வாலிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures