Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனேடிய பெண் கழுத்து நெரித்து கொலை : வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

December 15, 2017
in News, World
0
கனேடிய பெண் கழுத்து நெரித்து கொலை : வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 40 வயதான ராஜ்விந்தர் கவுர் கில் என்ற பெண் தொழில் விடயமாக பாகிஸ்தான் லாகூரில் தங்கியிருந்துள்ளார்.

அங்கே வைத்து கவுரை கடத்திய மர்ப நபர்கள் அவரை கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசியதுடன் கவுரிடமிருந்து 5 மில்லியன் டொலர் பணம் மற்றும் மடி கணணியையும் திருடியுள்ளனர்.

குறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு நடந்து வந்துள்ள நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான ஹபீஸ் ஷாசாத்தை நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன் ஹபீஸ் ஷாசாத் மீதான குற்ச்சாட்டு சரியாக நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாஹித் கசன்பர் என்பவர் மீது கனடா நீதிமன்றில் தொடர்ந்தும் வழக்கு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

திடீரென யாழ்ப்பாணத்திற்கு பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய போர் விமானம்!

Next Post

விண்வெளி சுற்றுலா போகணுமா ரூ.1.60 கோடி இருந்தால் போதும்

Next Post
விண்வெளி சுற்றுலா போகணுமா ரூ.1.60 கோடி இருந்தால் போதும்

விண்வெளி சுற்றுலா போகணுமா ரூ.1.60 கோடி இருந்தால் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures