Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

March 16, 2021
in News, Politics, World
0

புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை கடற்படையினர் புத்தளத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர்கள் தரகர்கள் ஊடாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டு அங்கு விடுதி ஒன்றில் பல நாட்கள் தங்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புத்தளத்திற்கு அழைக்கப்பட்டு வான் ஒன்றில் கற்பிட்டி களப்பிற்கு அருகில் இறக்கிவிடப்பட்ட வேளை இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளார்கள்.

இவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும் 6 பேர் யாழ்ப்பாணத்தையும் 5 பேர் முல்லைத்தீவையும் 3 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள என்றும் இவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கற்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இவர்கள் தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

Previous Post

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

Next Post

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

Next Post

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures