Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்!

July 2, 2016
in News
0
கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்!

கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்!

கனடவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.

இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள்.

பிரபல “ரூம்” என்ற நாவலின் ஆசிரியையான டப்ளினில் பிறந்த எமா டொனொக்கும் இந்தவிருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதில், நிலம் மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்ப திட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்தவருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள்.

Tags: Featured
Previous Post

லிபிய கடலில் மூழ்கிய படகு – 10 பெண்களின் சடலம் மீட்பு

Next Post

11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவர் மகன்

Next Post
11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவர் மகன்

11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவர் மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures