Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் இருந்து வீடியோ அழைப்பில் காத்திருந்த கணவன்! யாழில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்

September 23, 2018
in News, Politics, World
0
கனடாவில் இருந்து வீடியோ அழைப்பில் காத்திருந்த கணவன்! யாழில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்

கணவன் சந்தேகப்பட்டதால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கனடாவை சேர்ந்த 34 வயது இளைஞனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இந்தியாவில் வைத்து திருமணம் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் கனடாவுக்கு சென்றுள்ளார்.

பெண் யாழ்ப்பாணத்துக்கும் சென்றுள்ளார். இதன் பின்னர் குறித்த இளைஞனுக்கு, மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் உள்ள அறையொன்றில் வீடியோ அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் தூக்கில் தொங்கி மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் உட்பட்ட உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஈசி 24 நியூஸ் வழங்கும் என்டரைனிங் நைட்

Next Post

போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மைத்திரி!

Next Post

போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மைத்திரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures