Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடாவின் கெபெக் மாநிலத்தில் பொது மக்கள் சேவையின் போது புர்கா அணிவது தடை

October 23, 2017
in News
0

கனடாவிலுள்ள ஒரு மாநிலத்தில் பொது மக்கள் சேவையில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களும், பொதுச் சேவையை பெற்றுக் கொள்ள வரும் முஸ்லிம் பெண்களும் முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்யும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவின் கெபெக் மாநிலத்தில் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி இந்த மாநிலத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் புர்கா அல்ல நிகாம் அணிந்து கொண்டு அரச பொதுச் சேவைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Previous Post

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் மரணம்

Next Post

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures