Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது!

February 22, 2021
in News, Politics, World
0

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

பேராயர் உத்தியோகபூர்வ இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

பேராயரின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்துவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பை நீக்கியது ஏன்?

Next Post

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Next Post

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures