Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி, வத்தேகமயில் பன்றிக்கு வைத்த மின் கம்பியில் சிக்கியவர் பலி.

September 12, 2017
in News
0
கண்டி, வத்தேகமயில் பன்றிக்கு வைத்த மின் கம்பியில் சிக்கியவர் பலி.

கண்டி வத்துகாமம் உடுராவணை பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்தை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சட்ட விரோதமான முறையில் இழுக்கப்பட்ருந்த மின் கம்பியில் சிக்கிய 73 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். நேற்று 10 ம் திகதி மாலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தில் கடும் சுகவீனத்திற்கு உள்ளாகிய 73 வயதடைய இவரை வத்துகாமம் வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வத்துகாமம் உடுராவன பிரதேசத்தை சேர்ந்த ஈ..எம். குலரத்ன என்ற 73 வயதுடையவராவார். இவரது மரணம் தொடர்பாக மரண விசாரணை இன்று 11 ம் திகதி இடம்பெற உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர். வத்துகாமம் பொலீஸார் இச் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

Previous Post

ஷரியாவில் தலையிட, அனுமதிக்க முடியாது

Next Post

மேல் மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

Next Post
மேல் மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

மேல் மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures