Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை

August 23, 2018
in News, Politics, World
0

கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அவசரப் பிரிவுடன் 190 பிரிவுகள் வைத்தியசாலையில் இயங்கவுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அவசர விபத்து பிரிவு இன்றி அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே வைத்தியசாலையில் இயங்குவதாகவும் அவர் கூறினார்.

எனினும், அவசர சிகிச்சைப்பிரிவில் போதிய இடவசதிகள் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் 6 கட்டில்கள் அடங்கலாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

வடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு

Next Post

யாழ்ப்பாணத்தில் 22 நகரங்கள்: அதி முக்கியச் செய்தியை வெளியிட்டார் ராஜித

Next Post

யாழ்ப்பாணத்தில் 22 நகரங்கள்: அதி முக்கியச் செய்தியை வெளியிட்டார் ராஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures